செய்யாறு தமிழ்ச் சங்கம் 15.08.1997 அன்று பேராசிரியர் தமிழ்த்திரு வல்லம் வேங்கடபதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. துவக்க விழா முதல் செய்யாறு தமிழ்ச் சங்கம் பல்வேறு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியது. அனைத்து நிகழ்வுகளையும் இந்த வலைத்தளம் வழியாக பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன்.
பதிவுகள் விரைவில் வெளியாகும்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக